யாழில். கலையகம் திறந்த தொலைக்காட்சி நிறுவனம் மீது சினேகன் மோசடி குற்ற சாட்டு

தென்னிந்திய கவிஞரும் பாடலாசிரியரும் பிக்பாஸ் பிரபலமுமான கவிஞர் சினேகனை யாழ்ப்பணத்திற்கு அழைத்து ஏமாற்றி விட்டதாக சினேகன் பேசும் ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. யாழில் படமாக்கப்பட்ட ஒரு முழு நீள திரைப்பட வெளியிட்டுக்கு என தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அவ்வாறு அழைக்கப்பட்ட தம்மை வைத்து பல இலட்ச ரூபாய் பணம் மோசடி செய்து உள்ளதாக குறித்த திரைப்பட குழு, … Continue reading யாழில். கலையகம் திறந்த தொலைக்காட்சி நிறுவனம் மீது சினேகன் மோசடி குற்ற சாட்டு